மே 20

img

இந்நாள் மே 20 இதற்கு முன்னால்

1645 - ஆறு நாட்களில் 8 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்ட, யாங்ஸோவ் படுகொலைகள் சீனாவில் தொடங்கின. சிங்(கிங்) மரபின் ஆட்சியை எதிர்த்ததற்குத் தண்டனையாகவும், பிற பகுதியினர் எதிர்க்காமலிருக்க அச்சமூட்டுவதற்காகவும் இப்படுகொலைகள் செய்யப்பட்டன.

;